000 | 02617nam a22001817a 4500 | ||
---|---|---|---|
008 | 211215b |||||||| |||| 00| 0 eng d | ||
020 |
_a9789385118685 _qpbk |
||
041 | _atam | ||
082 |
_a294.535 _bRAM |
||
100 | _aரமணன், பா.சு. | ||
245 |
_aகிரிவலம் _cபா.சு.ரமணன். |
||
250 | _a2ம் பதிப்பு | ||
260 |
_aசென்னை _bசூரியன் பதிப்பகம் _c2016 |
||
300 |
_a128 p. _c22 cm. |
||
520 | _aதிருவண்ணாமலை... நினைத்தாலே முக்தி தரும் அற்புதத் தலம். இங்கே கிரிவலம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாடு. ஏன் இங்கே கிரிவலம் செய்ய வேண்டும்? மற்ற தலங்களில் கருவறையில் உருவமாக இறைவன் இருப்பார்; இங்கே இந்த மலையே சிவன் வடிவாகக் கருதப்படுகிறது. ஆலயத்தை வலம் வருவது போல இங்கே மலையை வலம் வருவது புண்ணியம் தருகிறது.* கிரிவலம் செல்லும் பலருக்கு அதன் வழிமுறைகளும் மகத்துவமும் புரிவதில்லை.* கிரிவலத்தின் ஆன்மிக விளக்கம் என்ன?* கிரிவலத்தை எங்கே ஆரம்பிக்க வேண்டும்?* எந்தெந்த நாட்கள் கிரிவலம் செய்ய உகந்தவை?* கிரிவலம் வரும்போது என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?* கிரிவலப் பாதையில் இருக்கும் அஷ்டலிங்க ஆலயங்களின் மகத்துவம் என்ன?* தரிசிக்க வேண்டிய இதர முக்கிய ஆலயங்கள், யோகிகள் மற்றும் துறவிகளின் ஆசிரமங்கள்...சகலமும் சொல்லும் பரவச ஆன்மிக வழிகாட்டி இது!. | ||
650 | _aதமிழக கோவில்கள் | ||
942 | _cTAMIL | ||
999 |
_c497348 _d497348 |