உயிர் நிலம்
மேலாண்மை பொன்னுச்சாமி
- 1st Ed.
- சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2011
- vii , 530p. 21cm.
இன்றைய நிலையில் தமிழகத்தே செல்வாக்கு மிக்க ஓர் இலக்கிய வகையாக நாவல் இலக்கியம் ஆட்சி செய்கிறது. புதினங்கள் பொதுமக்களுக்கு வெறும் கதை. அறிஞர்களுக்குக் கருத்து விளக்கம் . நாவல்களில் ஒரு குறிப்பிட்ட மனிதரின் மன இயர்பைத்தனித்த நிலையிலேயே வைத்துக் காட்டுவதைவிடப் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளையும் சூழ்நிலைகளையும் கதைகளில் சித்திரித்துக் காட்டலாம் என்பது அறிஞர் டேவிட்டெய்ச்சல் என்பாரது கருத்தாகும்.அவ்வகையில் புகழ்பெற்ற நாவலாசிரியர் மேலாண்மை பொன்னுச்சாமி.