பொன்னுச்சாமி மேலாண்மை

உயிர் நிலம் மேலாண்மை பொன்னுச்சாமி - 1st Ed. - சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2011 - vii , 530p. 21cm.

இன்றைய நிலையில் தமிழகத்தே செல்வாக்கு மிக்க ஓர் இலக்கிய வகையாக நாவல் இலக்கியம் ஆட்சி செய்கிறது. புதினங்கள் பொதுமக்களுக்கு வெறும் கதை. அறிஞர்களுக்குக் கருத்து விளக்கம் . நாவல்களில் ஒரு குறிப்பிட்ட மனிதரின் மன இயர்பைத்தனித்த நிலையிலேயே வைத்துக் காட்டுவதைவிடப் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளையும் சூழ்நிலைகளையும் கதைகளில் சித்திரித்துக் காட்டலாம் என்பது அறிஞர் டேவிட்டெய்ச்சல் என்பாரது கருத்தாகும்.அவ்வகையில் புகழ்பெற்ற நாவலாசிரியர் மேலாண்மை பொன்னுச்சாமி.


9788123419336


பொக்கிஷம்
கற்பனைகள்
சரித்திரம்
கருத்து

894.8113 / PON