பெருமாள், அ.கா.

கவிமணி வரலாற்றாய்வாளர் அ.கா.பெருமாள் - முதலாம் பதிப்பு - சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் 2018 - 104p. 24 cm.

ஒரு பெருங்கவிஞராக மட்டுமே இதுவரை தமிழ்கூறு நல்லுலகம் அறிந்திருந்த கவிமணி அவர்களது வரலாற்றாய்வுப் பங்களிப்பை ஆதாரங்களுடன் வியந்து போற்றும் இந்நூல் கவிமணி அவர்களின் இன்னொரு பரிணாமத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது. அவர் ஒரு தேர்ந்த கல்வெட்டாய்வாளர். வரலாற்று ஆய்வாளராகச் செயல்பட்டு பல வரலாற்றுச் செய்திகளை ஆழமாக ஆராய்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் 47 கட்டுரைகள் எழுதியுள்ளார் போன்ற புதிய தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

9788123431239


திறனாய்வு

894.8114 / PER