நம்ப முடியாத சம்பவங்கள்
நூலாசிரியர் சி. நடராசன்
- 1. பதிப்பு
- சென்னை நேதாஜி பிரசுரம் 2009
- 224 p. : ill.
இரண்டு வயதான நோயாளிக் குழந்தையை இனி பிழைக்காது என்று பெற்றவர்கள் நினைத்தனர்! பனிரெண்டு வயதில் மறுபடியும் மரணப் படுக்கை... பாதிரியாரை வரவழைத்து பிராத்தனை நடத்தினர்.! முப்பது வயதில் - அந்த நோயாளி இளைஞருக்கு ஒருவருடக் கெடு விதித்தார் பிரபல பிரிட்டிஷ் டாக்டர்! ஆயினும் .... உலகப் போரில் வீரசாகம் புரிந்தார விருதுகள் அடைந்தார! நாற்பத்தி மூன்றை வயதில் நாட்டின் ஜனாதிபதி யானார