Current library | Call number | Status | Date due | Barcode | |
---|---|---|---|---|---|
Anna Centenary Library 2ND FLOOR, B WING | 894. 8114 EDW (Browse shelf(Opens below)) | Available | 622660 | ||
Anna Centenary Library 2ND FLOOR, B WING | 894. 8114 EDW (Browse shelf(Opens below)) | Available | 622661 | ||
Anna Centenary Library 2ND FLOOR, B WING | 894. 8114 EDW (Browse shelf(Opens below)) | Available | 622662 |
No cover image available | No cover image available | No cover image available | ||||||
894. 81111B8 BAL.2 சங்க இலக்கியம் :புறநானூறு (மூலமும் உரையும்) | 894. 8114 EDW கடவுளுக்கு முந்திப் பிறந்த காடுகள் | 894. 8114 EDW கடவுளுக்கு முந்திப் பிறந்த காடுகள் | 894. 8114 EDW கடவுளுக்கு முந்திப் பிறந்த காடுகள் | 894. 8114 RAJ கரிசல் காத்துக் கடுதாசி | 894.81111A ANN இலக்கியச் சோலை | 894.81111A ARI பழஞ்சீனக் கவிதைகளில் சங்கக் கவிதைகளின் செல்வாக்கு |
மரம் என்பதை அளவிற் பெரிய பல்லாண்டுத் தாவரம் என வரைவிலக்கணம் கூறலாம். இது நிலத்தில் (ஒரு விதையிலிருந்து) தோன்றி, இடம் விட்டு இடம் தானே நகராது, நிலைத்து வளரக்கூடிய ஒரு நிலைத்திணை வகை ஆகும். இதற்கான அளவு குறித்த வரையறை எதுவும் கூறப்படாவிடினும், பொதுவாக முதிர்ந்த நிலையில் 4.5 மீட்டர் (15 அடி) உயரமும், ஒரு தனி அடிமரத்தில் தாங்கப்பட்ட கிளைகளையும் கொண்டிருக்கும். மரங்கள், இயற்கை நிலத்தோற்றத்தில் முக்கியமான அம்சமாக இருப்பதுடன் நிலத்தோற்றக்கலையில் ஒரு முக்கியமான கூறுமாகும்.
Includes index
தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகர பட்டினம் என்னும் ஊரில் கடற்கரை அருகில் அமைந்துள்ள ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட "பவோபாப் மரம்" இன்றும் ஆயிரம் ஆண்டுகளை கடந்து வாழ்ந்துகொண்டு இருக்கிறது.இந்த மரம் தமிழர்கள் ஆதிகாலத்தில் கடல் வணிகத்தில் உலகின் முன்னோடிகளாக இருந்தனர் என்பதற்கு நல்ல உதாரணமாக கூறலாம்.காரணம் தமிழர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கப்பல் வழி வணிகம் செய்ய போகும்போது இந்த மரத்தின் விதைகளை அங்கிருந்து எடுத்து வந்து இங்கு விதைத்து இருகின்றனர்.
There are no comments on this title.