Image from Google Jackets

விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர் / த. ஸ்டாலின் குணசேகரன்

By: Language: Tamil Publication details: சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி ) லிட் ., 2019Edition: 2ம் பதிப்புDescription: xx, 152 p. ill. 21 cmISBN:
  • 9789388050296
Other title:
  • Viduthalaikku Vithai Thooviya Vivekanandar
Subject(s): DDC classification:
  • 894.8114 STA
Summary: சுவாமி விவேகானந்தர் என்ற ஆன்மீக இமயத்தின் தேசபக்தியை இளைய தலைமுறை உள்வாங்கிக் கொள்ளும் வண்ணம் தம் அற்புத எழுத்தாற்றலால், சிந்தனையால், செயல்திறத்தால் செதுக்கிய எழுத்துச் சிற்பி திரு. த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் எழுத்தாற்றலைப் பாராட்ட வார்த்தைகள் வசப்படவேயில்லை விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்' மூலம் தேசபக்த வெளிச்சத்திற்கு விதை தூவிய திரு த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு நன்றி தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். இதுவரை சுவாமி விவேகானந்தரைப் பற்றி தத்துவ அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள் பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளனர். இந்நூல் அவற்றிலிருந்து வேறுபட்டு ஒரு தனித்துவத்தைக் கொண்டுள்ளது. இந்நூல் இளைஞர்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்கவும் சமுதாய நோக்கம், சேவை மனப்பான்மை, பண்பாட்டு உணர்வு உலகப்பார்வை, மனிதநேயம், சுயநலமின்மை போன்ற நற்பண்புகளை மேம்படுத்தவும் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை .
Item type: Tamil Books
Tags from this library: No tags from this library for this title.
Star ratings
    Average rating: 0.0 (0 votes)
Holdings
Current library Call number Status Date due Barcode
Anna Centenary Library 2ND FLOOR, B WING 894.8114 STA (Browse shelf(Opens below)) Available 621889
Anna Centenary Library 2ND FLOOR, B WING 894.8114 STA (Browse shelf(Opens below)) Available 621890
Anna Centenary Library 2ND FLOOR, B WING 894.8114 STA (Browse shelf(Opens below)) Available 621891

தினமணி நாளிதளின் இணைப்பான 'இளைஞர்மணி'யில் வெளியான விடுதலை சார்ந்த கட்டுரைகள்.

சுவாமி விவேகானந்தர் என்ற ஆன்மீக இமயத்தின் தேசபக்தியை இளைய தலைமுறை உள்வாங்கிக் கொள்ளும் வண்ணம் தம் அற்புத எழுத்தாற்றலால், சிந்தனையால், செயல்திறத்தால் செதுக்கிய எழுத்துச் சிற்பி திரு. த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் எழுத்தாற்றலைப் பாராட்ட வார்த்தைகள் வசப்படவேயில்லை விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்' மூலம் தேசபக்த வெளிச்சத்திற்கு விதை தூவிய திரு த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு நன்றி தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். இதுவரை சுவாமி விவேகானந்தரைப் பற்றி தத்துவ அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள் பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளனர். இந்நூல் அவற்றிலிருந்து வேறுபட்டு ஒரு தனித்துவத்தைக் கொண்டுள்ளது.
இந்நூல் இளைஞர்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்கவும் சமுதாய நோக்கம், சேவை மனப்பான்மை, பண்பாட்டு உணர்வு உலகப்பார்வை, மனிதநேயம், சுயநலமின்மை போன்ற நற்பண்புகளை மேம்படுத்தவும் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை .

There are no comments on this title.

to post a comment.

Find us on the map

Powered by Koha