படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி?
பசுமைக்குமார்
- சென்னை தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் 2009
- VIII,88p. ill. 22cm.
படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி? என்ற இந்த நூலில் எந்த ஒரு மாணவரும் படிப்பில் சிறந்து விளங்க பல்வேறு உத்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம், நேர நிர்வாகத்தின் இன்றியமையாமை ஆகிய முக்கிய கூறுகள் இந்த நூலில் வலியுறுத்தப்பட்டுள்ளன.மாணவர்களுக்கு பாடத்தில் கவனம் செலுத்த முடியாமற்போவது ஏன் என்பதற்கான விளக்கங்களையும் இதில் காணலாம்.