திருக்கலம்பகம் மூலமும் அனந்ததேவர் உரையும் = Tirukkalampakkam - text with anandatevar 's commentary

திருக்கலம்பகம் மூலமும் அனந்ததேவர் உரையும் = Tirukkalampakkam - text with anandatevar 's commentary உரையாசிரியர் அனந்ததேவர் ; general editor G. Johnsamuel ; editors M. Parimanan, R.Jayalakshmi ; English rendering R.Rajarathinam - 1st ed - chennai Institute of Asian Studies 1999 - 366 p. ; 24 cm.

திருக்கலம்பகத்தை இயற்றியவர் தொண்டை நாட்டில் ஆரணிக்கு அருகில் உள்ள ஆர்ப்பாக்கத்தைச் சேர்ந்த உதீசித் தேவர். இவர் அருகத்தேவரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு 111 பாடல்களால் இந்நூலை இயற்றியுள்ளார். இந்நூலில் சமண சயம தத்துவங்களும், கோட்பாடுகளும், பெருமைகளும் கூறப்பட்டுள்ளன. காலம் 10 அல்லது 14 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்


கலம்பகம்
சிற்றிலக்கியம்
திருக்கலம்பகம்

894.8111228U ANA

Find us on the map

Powered by Koha